+2வில் 100/100 எடுத்தால் ரூபாய் 10000 வாங்கிக்கோங்க – சென்னை மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு

வந்ததே அரசு பள்ளி மானவர்கள் காட்டில் மழை. ஆமாங்க, சென்னை மாநகராட்சி மேயரான பிரியா அரசு பள்ளி மாணவர்களுக்காக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்காங்க. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றால், ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இன்ப அறிவிப்பு வெளியிட்டருக்காங்க.

இந்த அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *