Daily Current Affairs in Tamil December 15 2021

நாட்டிலேயே முதன்முறையாக ‘டாடா பவர்’ குழுமம் நிலத்திற்கு அடியில் துணைமின் நிலையம் அமைப்பு

  • மின் உற்பத்தி நிறுவனமான ‘டாடா பவர்’ நாட்டிலேயே முதன்முறையாக பூமிக்கடியில் மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றது.
  • அதன்படி முதற்கட்டமாக டெல்லியில் நிலத்திற்கடியில் துணைமின் நிலையத்தை நிறுவியது.
  • நிலத்திற்கடியில் துணைமின்நிலையங்கள் அமைப்பதினால் நகர்ப்புற பகுதிகளில் மின்நிலையங்கள் அமைப்பதிற்கான இடப்பற்றாக்குறை குறைகின்றது.
  • மேலும் சாலைகள், பூங்காக்கள் முதலியன இடங்களின் நிலத்திற்கடியிலும் துணைமின்நிலையத்தை அமைக்கலாம்.

ஒர்டான்ஸ் பேக்டரி திருச்சிராப்பள்ளி ‘NSG’ க்கு 100 ‘Trichy carbines’ துப்பாக்கிகளை விநியோகிப்பதற்கான ‘ஆர்டர்’ யை பெற்றது.

  • துப்பாக்கி தொழிற்சாலையான ஒர்டான்ஸ் பேக்டரி திருச்சிராப்பள்ளி (Ordance Factory Tiruchirappalli) சமீபத்தில் ‘NSG’ க்கு 100 ‘Trichy carbines’ துப்பாக்கிகளை விநியோகிப்பதற்கான ‘ஆர்டர்’ யை பெற்றது.
  • 3.17 கிலோ எடைக்கொண்ட ‘Trichy carbines – ‘Trica’ துப்பாக்கிகள் ‘assault’ துப்பாக்கிகளை விட எடைகுறைவானது மற்றும் கட்சிதமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *